Monday 2 March 2020

தேவர்கள்   வெள்ளை  யானையை    கோயில்   வாயிலில்   நிறுத்திவிட்டு   உள்ளே   சென்று   சுந்தரரை   வணங்கி   ''சுவாமி   தங்களை   கைலாயம்   அழைத்து    வர    எம்பெருமான்    எங்களை   அனுப்பி   வைத்தார் .''   என்று   கூறி    வாழ்த்தினர் .   அதை   கேட்ட   ஆலாலசுந்தரர்    மெய்   சிலிர்த்து   போனார் .   இறைவனை   வணங்கி   துதித்து   விட்டு   கிளம்பினார் .    வெளியே   வந்து   யானையை   வலம்   வந்து    ஏறி   அமர்ந்தார் .  தேவர்கள்   மலர் மாறி   பொழிந்தனர் .   தேவ    துந்துபி    முழங்கிற்று .   இந்த    அருமையான   நேரத்தில்   நண்பர்   சேரமான்   பெருமானார்   இல்லையே   என்று    மனம்   வருந்தினார் .   பிறகு   கைலாயம்   நோக்கிப்   புறப்பட்டார் .  அடியார்கள்   ஹர   ஹர   சிவ   சிவ   என்று    கோஷம்   எழுப்பினர் .      

No comments:

Post a Comment