Tuesday 3 March 2020

சுந்தரர்   ''தானெனை   முன்   படைத்தான் ''  எனும்    திருப்பதிகம்   பாடியபடி   திருக்கயிலாயம்    தென்   வாயிலை   அடைந்தார் .   அங்கே    சேரமான்   அவருக்காக   காத்திருந்தார் .   இருவரும்    பல    வாயில்களை   கடந்து   பிரதான    வாயிலை    அடைந்தனர் .   அங்கு   சேரமானை    அனுமதிக்க    மறுத்து   விட்டனர் .   சுந்தரர்   கைலாயநாதர்   சன்னதியை   அடைந்தார் .  அவர்     காலில்   விழுந்து   சேவித்தார் .   அன்பு   மிகுதியால்   கயிலை   பதி   ''ஆலால   சுந்தரா    வந்து   விட்டாயா ?''   என்று    நெஞ்சார    வரவேற்றார் .   அவரை    நோக்கி   மனமுருகி   ''  ஐயனே   பாசவினைகளில்    சிக்கி    உழலாமல்    என்னை   காத்து    என்   தவறுகளை   மன்னித்து   என்னை   தடுத்து   ஆட்கொண்ட   அண்ணலே   உமது   கருணையை   எவ்வாறு   போற்றுவேன்''     என்று  ஆனந்த   கண்ணீர்      உகுத்தார்    சுந்தரர் .  .   

No comments:

Post a Comment