இவனுடைய பராமரிப்பில் ஆவினங்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்தன. இவனுடைய ஸ்பர்சித்திலேயே தன் கன்றுகளை கண்ட ஆனந்தம் எய்தி தங்களை அறியாமல் பால் சொரி ந்த ன . இவர் பராமரிப்பில் ஆவினங்கள் அதிகமாக பால் கொடுத்ததால் அக்கிரகாரத்து மக்கள் மகிழ்ந்து விசாரசர்மனை வெகுவாக புகழ்ந்தனர் . விசாரசர்மனின் ஐயன் மீது கொண்ட பக்தி வளர்ந்து கொண்டே இருந்தது.
No comments:
Post a Comment