Monday 19 February 2018

இவனுடைய   பராமரிப்பில்   ஆவினங்கள்   அளவிலா   மகிழ்ச்சி   அடைந்தன.   இவனுடைய   ஸ்பர்சித்திலேயே   தன்   கன்றுகளை    கண்ட  ஆனந்தம்   எய்தி   தங்களை   அறியாமல்   பால்  சொரி ந்த ன .   இவர்   பராமரிப்பில்   ஆவினங்கள்   அதிகமாக   பால்   கொடுத்ததால்   அக்கிரகாரத்து   மக்கள்   மகிழ்ந்து   விசாரசர்மனை   வெகுவாக   புகழ்ந்தனர் .  விசாரசர்மனின்   ஐயன்   மீது   கொண்ட   பக்தி   வளர்ந்து   கொண்டே   இருந்தது. 

No comments:

Post a Comment