Sunday 4 February 2018

மெய்மையே   திருமேனி   வழிபடா  நிற்க
வெகுண்டெழுந்த   தாதைதாள்   மழுவினால்   எறிந்த
அம்மையான்   அடிச்   சண்டி   பெருமானுக்கு   அடியேன்
ஆரூரன்   ஆரூரில்   அம்மானுக்கு   ஆளே |


No comments:

Post a Comment