Monday, 25 February 2019

சம்பந்தர்   பதிகம்   பாடி   அதை   அரசன்   ரசித்ததும்   சமணர்களால்   தாங்கி   கொள்ள   முடியவில்லை .  அவர்கள்   மயில்   இறகை   ஏந்திக்கொண்டு   மந்திரங்கள்   ஓதிக்கொண்டு   அவருடைய   இடப்பாகத்தை   தாங்கள்   குணப்படுத்துவதாக       கிளம்பினார்கள் .   அரசன்   வேதனை   அதிகமானது .  அரசன்   துடித்தான் .   கோபமாக    அவர்களை   விரட்டி   விட்டு   சம்பந்தரை   நோக்கி   சுவாமி    என்னால்   பொறுக்க   முடியவில்லை .  நீங்கள்   தயை   செய்யுங்கள்   என்று   வேண்டினார் .    'மந்திரமாவது   நீறு '   எனும்   பதிகம்   பாடி   அரசரது     வலது   பாகத்தில்    நீறு  பூச  வலது    பாகம்   பூர்ண   குணமாகி   இடது    பக்கம்   பின்னும்   மோசமானது.      அரசன்   சம்பந்தரை   வணங்கி   'ஐயனே   உம்   கருணையே   கருணை '      என்று   வணங்கி    இடது   பக்கத்தையும்   குணமாக்க   பணித்தார் .   அவரும்   அவ்வாறே       செய்தார் .

No comments:

Post a Comment