Wednesday, 20 February 2019

சமணர்கள்  தங்கள்  நிலை   மோசமாவதைக்கண்டு     அரசனிடம்   அவர்   உங்கள்  நோயை   தீர்த்தாலும்   அவரை   உடனே   அனுப்பிவிட்டு   அதை   மறந்துவிட   வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார்கள்   வேதனையால்   துடித்துக்கொண்டு   இருந்த   அரசன்   அடக்க   முடியாத   கோபத்துடன்   சீறி   விழுந்தான் .  உங்களால்   என்  அவஸ்த்தையை   தீர்க்க  முடியவில்லை .   இன்னொருவர்   செய்தால்   அதை   நன்றி   இல்லாமல்    மறப்பதா    என்ன   கொடுமை ?  என்று    எரிந்து   விழுந்தான் .  சமணர்கள்   வாயடைத்து   போனார்கள் .   காழிப்பிள்ளை   வருவது   உறுதி   ஆயிற்று 

No comments:

Post a Comment