சமணர்கள் தங்கள் நிலை மோசமாவதைக்கண்டு அரசனிடம் அவர் உங்கள் நோயை தீர்த்தாலும் அவரை உடனே அனுப்பிவிட்டு அதை மறந்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் வேதனையால் துடித்துக்கொண்டு இருந்த அரசன் அடக்க முடியாத கோபத்துடன் சீறி விழுந்தான் . உங்களால் என் அவஸ்த்தையை தீர்க்க முடியவில்லை . இன்னொருவர் செய்தால் அதை நன்றி இல்லாமல் மறப்பதா என்ன கொடுமை ? என்று எரிந்து விழுந்தான் . சமணர்கள் வாயடைத்து போனார்கள் . காழிப்பிள்ளை வருவது உறுதி ஆயிற்று
No comments:
Post a Comment