Monday, 18 February 2019

அரசியாரும்   மந்திரியாரும்       ஞானப்பிள்ளையை   அழைத்து   வர   முடிவு   செய்ததும்   அரசியார்   மெதுவாக   கணவரை   அணுகி   நேற்று   யாரோ   சமணர்களால்    ஈசனிடம்   ஞானபாலுண்ட   ஐயன்   தங்கி   இருக்கும்   மடத்திற்கு   தீ   வைத்து   அவரையும்   கொல்ல   முயற்சி   நடந்ததாக   தெரிகிறது .  அதன்   காரணமாகவே   இந்நோய்   வந்திருப்பதாக   தோன்றுகிறது .  ஆகையால்    அத்தெய்வ   திருமகனை   அழைத்து   திருநீறு  பூச   செய்யலாம்   என்று   நினைக்கிறேன்   என்று   கூறினார் .  அரசனுக்கும்   அப்பெயரை   கேட்டதுமே   புல்லரித்து .    அரசன்   உடனே   ஒப்பு   கொண்டான் .  சமணர்கள்   எதிர்த்தனர் .  அரசன்   வெகுண்டெழுந்தான் .   பயந்த   சமணர்கள்   வாயடைத்து   போனார்கள் .  

No comments:

Post a Comment