நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் |
திருவாரூரில் தண்டி அடிகள் என்றொருவர் வாழ்ந்து வந்தார் . அவர் பிறவி குருடர் . சிறந்த சிவபக்தர் . மனக்கண்களாலேயே ஈசனை உளமார கண்டு சேவிப பார். பஞ்சாக்ஷ்ரம் ஜபித்தபடியே இருப்பார் . அக்கோயிலின் திருக்குளம் கமலாலயம் . அவ்வூரில் சமணர்கள் அதிகம் . கமலாலயத்தின் மேற்கு கரையில் அவர்கள் ஆக்ரமித்து கொண்டு இருந்தார்கள். அதனால் திருக்குளம் தூர்ந்து குளம் சிறியதானது . சமணர்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது . என்பதால் ஆழமாக்க தூர்வார முனைந்.தார் . கண் தெரியாத காரணத்தாஅந்த ல் குளத்தில் ஒருகம்பை நட்டு அதில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றின் மறு முனையை கரையில் இன்னொரு கம்பு நட்டு அதில் கட்டினார் . அக்கயிற்றை பிடித்து கொ ண்டே குளத்து மண்ணை தோண்டி கரையில் கொட்டி தன் வேலையை தொடர்ந்தார் .
திருவாரூரில் தண்டி அடிகள் என்றொருவர் வாழ்ந்து வந்தார் . அவர் பிறவி குருடர் . சிறந்த சிவபக்தர் . மனக்கண்களாலேயே ஈசனை உளமார கண்டு சேவிப பார். பஞ்சாக்ஷ்ரம் ஜபித்தபடியே இருப்பார் . அக்கோயிலின் திருக்குளம் கமலாலயம் . அவ்வூரில் சமணர்கள் அதிகம் . கமலாலயத்தின் மேற்கு கரையில் அவர்கள் ஆக்ரமித்து கொண்டு இருந்தார்கள். அதனால் திருக்குளம் தூர்ந்து குளம் சிறியதானது . சமணர்களை அவரால் ஒன்றும் செய்ய முடியாது . என்பதால் ஆழமாக்க தூர்வார முனைந்.தார் . கண் தெரியாத காரணத்தாஅந்த ல் குளத்தில் ஒருகம்பை நட்டு அதில் ஒரு கயிற்றை கட்டி அந்த கயிற்றின் மறு முனையை கரையில் இன்னொரு கம்பு நட்டு அதில் கட்டினார் . அக்கயிற்றை பிடித்து கொ ண்டே குளத்து மண்ணை தோண்டி கரையில் கொட்டி தன் வேலையை தொடர்ந்தார் .
No comments:
Post a Comment