Monday, 15 April 2019

நாட்டமிகு   தண்டிக்கும்    மூர்க்கர்க்கும்   அடியேன் |     

திருவாரூரில்    தண்டி   அடிகள்   என்றொருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   பிறவி   குருடர் .  சிறந்த   சிவபக்தர் .   மனக்கண்களாலேயே   ஈசனை   உளமார   கண்டு   சேவிப பார்.  பஞ்சாக்ஷ்ரம்   ஜபித்தபடியே   இருப்பார் .  அக்கோயிலின்    திருக்குளம்   கமலாலயம் .    அவ்வூரில்   சமணர்கள்   அதிகம் .  கமலாலயத்தின்      மேற்கு   கரையில்   அவர்கள்   ஆக்ரமித்து   கொண்டு   இருந்தார்கள்.   அதனால்   திருக்குளம்   தூர்ந்து   குளம்   சிறியதானது .    சமணர்களை   அவரால்   ஒன்றும்     செய்ய   முடியாது .  என்பதால்    ஆழமாக்க  தூர்வார    முனைந்.தார் .   கண்    தெரியாத    காரணத்தாஅந்த ல்    குளத்தில்   ஒருகம்பை   நட்டு   அதில்   ஒரு   கயிற்றை     கட்டி     அந்த   கயிற்றின்   மறு முனையை    கரையில்   இன்னொரு    கம்பு   நட்டு    அதில்  கட்டினார் .   அக்கயிற்றை   பிடித்து   கொ ண்டே   குளத்து   மண்ணை   தோண்டி   கரையில்   கொட்டி   தன்   வேலையை   தொடர்ந்தார் .

No comments:

Post a Comment