நம்பிரான் திருமூலன் அடியார்க்கு அடியேன் |
இமய மலையில் கைலாசத்தில் நந்திதேவரிடம் ஆகமங்கள் பயின்று அவர் அருள் பெற்ற யோகிகள் பலர் அதில் ஒருவர் அகத்தியரிடம் கல்வி பயில தென்னாடு நோக்கி புறப்பட்டார் . அவர் கைலாயத்திலிருந்து கேதாரம் நேபாளம் பசுபதிநாதர் கோயில் கங்கை கரை வந்து காசி விஸ்வநாதரையும் சேவித்து கொண்டு தென் திசை நோக்கி பயணமானார் . ஸ்ரீசைலம், காளஹஸ்தி முதலிய தலங்களை சேவித்து கொண்டு தில்லை வந்தடைந்தார் . அங்கு அம்பலக்கூத்தனின் ஆனந்த நடனம் கண்டு களித்து தென்திசை நோக்கி வந்தார் . காவிரியில் நீராடி திருஆவடுதுறையை அடைந்து அங்கு ஐயனை சேவித்து கொண்டு பயணம் தொடர்ந்தார் . அ வர் வழியில் கண்ட காட்சி அவர் உள்ளத்தை உருக்கியது .
இமய மலையில் கைலாசத்தில் நந்திதேவரிடம் ஆகமங்கள் பயின்று அவர் அருள் பெற்ற யோகிகள் பலர் அதில் ஒருவர் அகத்தியரிடம் கல்வி பயில தென்னாடு நோக்கி புறப்பட்டார் . அவர் கைலாயத்திலிருந்து கேதாரம் நேபாளம் பசுபதிநாதர் கோயில் கங்கை கரை வந்து காசி விஸ்வநாதரையும் சேவித்து கொண்டு தென் திசை நோக்கி பயணமானார் . ஸ்ரீசைலம், காளஹஸ்தி முதலிய தலங்களை சேவித்து கொண்டு தில்லை வந்தடைந்தார் . அங்கு அம்பலக்கூத்தனின் ஆனந்த நடனம் கண்டு களித்து தென்திசை நோக்கி வந்தார் . காவிரியில் நீராடி திருஆவடுதுறையை அடைந்து அங்கு ஐயனை சேவித்து கொண்டு பயணம் தொடர்ந்தார் . அ வர் வழியில் கண்ட காட்சி அவர் உள்ளத்தை உருக்கியது .
No comments:
Post a Comment