Wednesday, 27 March 2019

 அப்போது   சம்பந்த   பெருமான்   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவித்து   கொண்டு   திருவொற்றியூர்   வந்திருப்பதை   கேள்விப்பட்டு   சிவநேசர்   அவரை   மயிலை   அழைத்து   வர   பெரும்   ஏற்பாடுகள்  செய்து    தம்   தொண்டர்களுடன்   தகுந்த   மரியாதையுடன்   அவரை   அழைத்து   வர   கிளம்பி   சென்றார் .  அதற்குள்   கபாலீஸ்வரர்   மீதுள்ள   அடங்கா   காதலால்   அவர்   மயிலையை   காண   புறப்பட்டார் .  சிவநேசர்   அவரை  வழியில்   சந்தித்து   அவரை   வலம்    வந்து   வணங்கினார் .  கூட   வந்தவர்கள்  மூலம்    சிவநேசர்   பெருமையையும்   அவருக்கு   தன்மீ து   உள்ள   அத்யந்த   பக்தியை யும்   கேள்விப்பட்ட   காழிப்பிள்ளை   பல்லக்கைவிட்டு   இறங்கி   அவரை   அன்போடு   அணைத்து   கொண்டார் .  பின்பு   இருவரும்   மயிலை   வந்து   சேர்ந்தனர் .

No comments:

Post a Comment