மு ருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் |
சோழ நாட்டில் திருப்புகலூர் என்று ஒரு தலம் உண்டு. பசுமையான சோலைகள் சூழ்ந்த இடம் . அவ்வூரில் அந்தணர் குலத்தில் பிறந்த முருகனார் என்பவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சதா பஞ்சாக்ஷரஜபம் செய்வார் . சதா அவர் வாய் பகவானின் நாமங்களை உச்சரித்துகொண்டே இருக்கும் . அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமான் வர்த்தமானேஸ்வரர் . அப்பெருமானுக்கு ஆறு காலமும் மலர் மாலைகள் சாற்றும் தொண்டை விடாமல் செய்து வந்தார்
No comments:
Post a Comment