Monday, 1 January 2018


மு ருகனுக்கும்   உருத்திர   பசுபதிக்கும்   அடியேன் | 

சோழ   நாட்டில்   திருப்புகலூர்   என்று   ஒரு   தலம்   உண்டு.  பசுமையான   சோலைகள்   சூழ்ந்த   இடம்  .  அவ்வூரில்   அந்தணர்   குலத்தில்   பிறந்த   முருகனார்   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சதா   பஞ்சாக்ஷரஜபம்   செய்வார் .  சதா   அவர்   வாய்   பகவானின்   நாமங்களை   உச்சரித்துகொண்டே   இருக்கும் .  அவ்வூரில்   கோயில்   கொண்டிருக்கும்   பெருமான்   வர்த்தமானேஸ்வரர் .  அப்பெருமானுக்கு   ஆறு   காலமும்   மலர்   மாலைகள்   சாற்றும்   தொண்டை   விடாமல்   செய்து   வந்தார் 

No comments:

Post a Comment