Friday, 12 January 2018

நந்தனாரின்   உள்ளம்   இந்த   ஏமாற்றத்தை   ஏற்றுக்கொள்ள   விரும்பவில்லை .  துணிந்து   ஒரு   நாள்   தில்லைக்கு   கிளம்பி   விட்டார் .  உள்ளே  செல்ல   இயலாவிட்டாலும்   தூரத்திலிருந்து   கோபுரத்தை   மனம்   குளிர   கும்பிட்டுவிட்டு   ஆலயத்தை   பிரதக்ஷிணம்   செய்து   வரலாம்   என்று   முடிவு   செய்து   தில்லைக்கு   கிளம்பிவிட்டார் .  எல்லையிலிருந்து   தெரிந்த   உயர்   கோபுரத்தை   கண்டதும்   அவர்   அடைந்த   ஆனந்தத்திற்கு   அளவே    இல்லை .  ஆ னந்த   கூத்தாடினார் .  

No comments:

Post a Comment