நந்தனாரின் உள்ளம் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை . துணிந்து ஒரு நாள் தில்லைக்கு கிளம்பி விட்டார் . உள்ளே செல்ல இயலாவிட்டாலும் தூரத்திலிருந்து கோபுரத்தை மனம் குளிர கும்பிட்டுவிட்டு ஆலயத்தை பிரதக்ஷிணம் செய்து வரலாம் என்று முடிவு செய்து தில்லைக்கு கிளம்பிவிட்டார் . எல்லையிலிருந்து தெரிந்த உயர் கோபுரத்தை கண்டதும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை . ஆ னந்த கூத்தாடினார் .
No comments:
Post a Comment