அவர் தினமும் விடிவதற்கு முன் எழுந்து திருக்குளத்தில் நீராடி திருநீறு பூசி சந்தியாவந்தனம் முதலிய கடமைகளை முடித்துவிட்டு . பூக்குடலையை மாட்டிக்கொண்டு நந்தவனம் நாடி செல்வார் . கொடியில் பூப்பவை செடியில் வருபவை , மரங்களில் பூப்பவை மற்றும் குளங்களில் வளர்பவை என்று விதவிதமான பூக்களை சேகரித்து கொண்டு சுத்தமான மண்டபத்தில் அமர்ந்து அவைகளை விதவிதமான மாலைகளாக கோர்ப்பார் . அவர் எந்த வேலை செய்தாலும் அவர் வாய் மட்டும் ஜெபிப்பதை நிறுத்துவதே இல்லை .
No comments:
Post a Comment