Tuesday, 2 January 2018

அவர்   தினமும்  விடிவதற்கு முன்   எழுந்து   திருக்குளத்தில்   நீராடி   திருநீறு   பூசி   சந்தியாவந்தனம்   முதலிய   கடமைகளை   முடித்துவிட்டு . பூக்குடலையை   மாட்டிக்கொண்டு   நந்தவனம்   நாடி   செல்வார் .  கொடியில்   பூப்பவை   செடியில்   வருபவை ,  மரங்களில்   பூப்பவை   மற்றும்   குளங்களில்   வளர்பவை  என்று    விதவிதமான   பூக்களை   சேகரித்து   கொண்டு   சுத்தமான   மண்டபத்தில்   அமர்ந்து   அவைகளை   விதவிதமான  மாலைகளாக   கோர்ப்பார் .  அவர்   எந்த   வேலை   செய்தாலும்   அவர்   வாய்   மட்டும்   ஜெபிப்பதை   நிறுத்துவதே   இல்லை .

No comments:

Post a Comment