Sunday, 28 January 2018

இவ்வாறு   தன்   மீது   கொண்ட   அளவற்ற   பக்தியால்   தன்   அடியார்களுக்கு   குறிப்பறிந்து   அவர்   செய்யும்   சேவையால்   மனம்   மகிழ்ந்த   ஈசன்   அவர்   பெருமையை   உலகுக்கு   எடுத்து   காட்டி   அவரை   ஏற்றுக்கொள்ள   எண்ணம்   கொண்டார் .    ஒரு        வயோதிகராய்   அழுக்கு   துண்டை   போர்த்திக்கு   கொண்டு   ஒரு   மழை   நாளில்   அவர்   முன்   சென்றார் .   அந்த   வயோதிக   சிவனடியாரை   அக்குளிரில்   அத்தகைய   கந்தல்   போர்வையுடன்  பார்த்த   தொண்டரின்   மனம்   வேதனையில்   துவண்டது .  அவர்   முன்   சென்று   பணிவோடு   நின்றார் 

No comments:

Post a Comment