Saturday, 6 January 2018

செம்மையே   திருநாளை   போவார்க்கும்   அடியேன் !

 சோழ  நாட்டில்   கொள்ளிடை   நதி   கரையில்  ஆதனுர்   என்றொரு   கிராமம் ஊருக்கு   வெளியே     புலையர்கள்   வசிக்கும்   சேரி .  அவர்கள்   குலத்தில்   பிறந்தவர்   நந்தனார் .  அவருக்கு   சிவபெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி .  அவர்   சிவன் கோயில்களுக்கு     பேரிகை,  நகரா   முதலிய   வாத்தியங்களுக்கு   தோலும்    யாழ் ,  வீணை   போன்ற   வாத்தியங்களுக்கு   நரம்பும் ,எம்பெருமானுக்கு   கோரோசனையும்   கொண்டு   போய்   கொடுப்பார் .  ஆனால்   இவை   எதற்கும்   ஊதியமே   பெறமாட்டார் .

No comments:

Post a Comment