சுந்தரர் பேரூரில் ஆடலரசனின் தெய்வ கூத்து தரிசனம் செய்தபின் சோழ நாட்டு திவ்ய தேசங்களை தரிசிக்க யாத்திரை புறப்பட்டார் . தரிசித்து கொண்டு கூடலை ஆற்றுறை நெருங்கினார் . அவருடைய இலக்கு முதுகுன்றம் சென்று பழமலைநாதரை சேவிப்பது . ஆகையால் அவ்வூரை நெருங்காமல் வேறு பாதையில் செல்லலானார் . முதுகுன்றம் செல்லும் பாதையை தேடி செல்ல முனைந்தார் . ஆனால் ஆற்றுர் ஐயனுக்கு தேன்தமிழ் சுந்தரர் பாடலை கேட்க மிக்க ஆவல் உண்டாயிற்று
No comments:
Post a Comment