Tuesday, 29 October 2019

சுந்தரர்   பேரூரில்   ஆடலரசனின்   தெய்வ   கூத்து   தரிசனம்   செய்தபின்   சோழ   நாட்டு   திவ்ய   தேசங்களை   தரிசிக்க   யாத்திரை   புறப்பட்டார் .  தரிசித்து   கொண்டு   கூடலை ஆற்றுறை     நெருங்கினார் .   அவருடைய   இலக்கு   முதுகுன்றம்   சென்று   பழமலைநாதரை    சேவிப்பது .  ஆகையால்   அவ்வூரை   நெருங்காமல்   வேறு   பாதையில்   செல்லலானார் .  முதுகுன்றம்   செல்லும்   பாதையை   தேடி   செல்ல   முனைந்தார் .   ஆனால்    ஆற்றுர்      ஐயனுக்கு   தேன்தமிழ்   சுந்தரர்   பாடலை   கேட்க  மிக்க   ஆவல்    உண்டாயிற்று

No comments:

Post a Comment