திருநீலகண்டத்து பாணனார்க்கு அடியேன் |
எருக்கத்தம்புலியூர் எனும் இடத்தில் பாணர் குலத்தில் பிறந்த நீலகண்ட யாழ்ப்பாணர் வசித்து வந்தார் . யாழ் வாசிப்பதில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தார் . அதனாலேயே அவர் அவ்வாறு பெயர் பெற்றார் . அவர் எம்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் . சிவாலயங்களில் கோபுர வாசலில் நின்றபடி ஐயன் மீது பாடப்பட்ட பாடல்களை மனம் உருக வாசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் . அன்பே உருவான ஈசன் இவரை காணாமல் இருப்பாரா ? ஒரு சமயம் பாணர் பாண்டிய நாடு சென்றார் . அங்கு ஆலவாயர் கோயிலுக்கு சென்று கோபுர வாசலில் ஆலவாய் அண்ணலின் மேல் பாடல்களை கேட்பவரை உருக்கும் வண்ணம் யாழில் வாசித்தார் . அன்புக்கடலான ஐயன் மனம் உருகியதில் அதிசயம் இல்லை .
எருக்கத்தம்புலியூர் எனும் இடத்தில் பாணர் குலத்தில் பிறந்த நீலகண்ட யாழ்ப்பாணர் வசித்து வந்தார் . யாழ் வாசிப்பதில் மிக்க தேர்ச்சி பெற்றிருந்தார் . அதனாலேயே அவர் அவ்வாறு பெயர் பெற்றார் . அவர் எம்பெருமான் மீது அளவற்ற பக்தி கொண்டிருந்தார் . சிவாலயங்களில் கோபுர வாசலில் நின்றபடி ஐயன் மீது பாடப்பட்ட பாடல்களை மனம் உருக வாசிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார் . அன்பே உருவான ஈசன் இவரை காணாமல் இருப்பாரா ? ஒரு சமயம் பாணர் பாண்டிய நாடு சென்றார் . அங்கு ஆலவாயர் கோயிலுக்கு சென்று கோபுர வாசலில் ஆலவாய் அண்ணலின் மேல் பாடல்களை கேட்பவரை உருக்கும் வண்ணம் யாழில் வாசித்தார் . அன்புக்கடலான ஐயன் மனம் உருகியதில் அதிசயம் இல்லை .
No comments:
Post a Comment