என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவலர்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவைப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பராவாரே |
சுந்தரர் பாணர் பெருமையை பாடி பிறகு தன்னை பெற்றவர்களான சடையனாரையும் இசைஞானி அம்மையாரையும் போற்றி பாடி இவர்கள் எல்லோருக்கும் தான் அடியேன் என்று பாடி தம் தொண்டர் தொகையை நிறைவு செய்தார் .
தேவாசிரிய மண்டபத்தில் குழுமி இருந்த அத்தனை அடியார்களும் சுந்தரர் அடியார்கள் மீது கொண்டிருந்த பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போனார்கள் . அவர் மீது தவறான அபிப்ராயம் கொண்டமைக்கு மிக வருந்தி சுந்தரர் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர் .
இசைஞானி காதலன் திருநாவலர்கோன்
அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டுவைப்பார்
ஆரூரில் அம்மானுக்கு அன்பராவாரே |
சுந்தரர் பாணர் பெருமையை பாடி பிறகு தன்னை பெற்றவர்களான சடையனாரையும் இசைஞானி அம்மையாரையும் போற்றி பாடி இவர்கள் எல்லோருக்கும் தான் அடியேன் என்று பாடி தம் தொண்டர் தொகையை நிறைவு செய்தார் .
தேவாசிரிய மண்டபத்தில் குழுமி இருந்த அத்தனை அடியார்களும் சுந்தரர் அடியார்கள் மீது கொண்டிருந்த பக்தியை கண்டு மெய்சிலிர்த்து போனார்கள் . அவர் மீது தவறான அபிப்ராயம் கொண்டமைக்கு மிக வருந்தி சுந்தரர் காலில் விழுந்து மன்னிப்பு கோரினர் .
No comments:
Post a Comment