Thursday, 16 November 2017

மலைமலிந்த   தோள்   வள்ளல்   மானக்கஞ்சாறன் |

சோழ   நாட்டில்   கஞ்சானுர்   என்கிற   ஒரு   தலம்    இருக்கிறது .   அவ்வூரில்   வேளாளர்   குடியில்   பிறந்தவர்   மனக்கஞ்சாறர்   என்பவர் .  அக்குடும்பம்   பரம்பரையாக   அரசர்களிடம்   சேனாதிபதியாக   பதவி   வகித்து  வாழ்ந்து   வந்தவர்கள்.மானக்கஞ்சாறர்   சிவபெருமானிடம்   அளவு   கடந்த    பக்தி  கொண்டிருந்தார் ..  சிவனடியார்களை   மீது   அளவு   கடந்த  மதிப்பு   வைத்து   அவர்களுக்கு   வேண்டிய   வசதிகளை   செய்து   அதையே   தம்   லட்சியமாக   கொண்டு   இருந்தார் . அவர்   மனைவியும்   சிறந்த   சிவபக்தை .  இருவரும்   மனமொத்த   தம்பதிகளாக   வாழ்ந்து   வந்தனர் 

No comments:

Post a Comment