மலைமலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் |
சோழ நாட்டில் கஞ்சானுர் என்கிற ஒரு தலம் இருக்கிறது . அவ்வூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் மனக்கஞ்சாறர் என்பவர் . அக்குடும்பம் பரம்பரையாக அரசர்களிடம் சேனாதிபதியாக பதவி வகித்து வாழ்ந்து வந்தவர்கள்.மானக்கஞ்சாறர் சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் .. சிவனடியார்களை மீது அளவு கடந்த மதிப்பு வைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து அதையே தம் லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர் மனைவியும் சிறந்த சிவபக்தை . இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
சோழ நாட்டில் கஞ்சானுர் என்கிற ஒரு தலம் இருக்கிறது . அவ்வூரில் வேளாளர் குடியில் பிறந்தவர் மனக்கஞ்சாறர் என்பவர் . அக்குடும்பம் பரம்பரையாக அரசர்களிடம் சேனாதிபதியாக பதவி வகித்து வாழ்ந்து வந்தவர்கள்.மானக்கஞ்சாறர் சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் .. சிவனடியார்களை மீது அளவு கடந்த மதிப்பு வைத்து அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து அதையே தம் லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர் மனைவியும் சிறந்த சிவபக்தை . இருவரும் மனமொத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர்
No comments:
Post a Comment