Tuesday, 14 November 2017

சந்தோஷத்துடன்   மனநிறைவோடு   கலயர்   ஊர்   திரும்பி   இன்னும்   அதிக   பக்தியோடு   தன்   பணியை   தொடங்கினார் .  இவ்வாறு   வாழ்ந்திருந்த   காலத்தில்   அப்பர்   சம்பந்தர்   தங்கள்   பரிவாரங்களோடு   அவ்வூர்   சென்ற ..போது   அவர்களை   அன்போடு   வரவேற்று   அமுது   படைத்து   உபசரித்தார் .  இவ்வாறு   மனநிறைவோடு   வாழ்ந்து    பிறகு   சிவனடி    சேர்ந்து   குங்கிலியகலய   நாயனாராகி   சிவாலயங்களில்   சிலையாக   இன்றும்   அமர்ந்திருக்கின்றார் .  வாழ்க !

No comments:

Post a Comment