சந்தோஷத்துடன் மனநிறைவோடு கலயர் ஊர் திரும்பி இன்னும் அதிக பக்தியோடு தன் பணியை தொடங்கினார் . இவ்வாறு வாழ்ந்திருந்த காலத்தில் அப்பர் சம்பந்தர் தங்கள் பரிவாரங்களோடு அவ்வூர் சென்ற ..போது அவர்களை அன்போடு வரவேற்று அமுது படைத்து உபசரித்தார் . இவ்வாறு மனநிறைவோடு வாழ்ந்து பிறகு சிவனடி சேர்ந்து குங்கிலியகலய நாயனாராகி சிவாலயங்களில் சிலையாக இன்றும் அமர்ந்திருக்கின்றார் . வாழ்க !
No comments:
Post a Comment