Saturday, 4 November 2017

கடவூரில்   கலையன் தன்   அடியார்க்கு   அடியேன் |

சோழநாட்டில்   திருக்கடவூரில்   ஒரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவருக்கு  அவர்   பெற்றோர்    கலயன்   என்ற   அவ்வூர்   பெருமானின்   திருநாமத்தையே   வைத்திருந்தனர் .  அவர்  சிவபெருமானிடம்   அலாதி   பக்தி   வைத்திருந்தார்.   அவர்   தினமும்   குங்கிலிய   தீபம்   ஈசனுக்கு   இடும்   பணியை   வாடிக்கையாக   கொண்டிருந்தார் . 

No comments:

Post a Comment