Tuesday, 21 November 2017

ஈசன்   அத்தம்பதியற்கு   எல்லா   வசதிகளையும்   கொடுத்திருந்தார் . இன்பமான   வாழ்க்கை   தான்.  ஆனால்   அவர்களுக்கு   பிள்ளை   பேறு   அளிக்காதது      பெரும்   குறை .  ஐயனை   மனமுருக   பிரார்த்தனை   செய்தனர் .  ஈசன்   தன்   அருமை   பக்தர்களை   கவனிக்காமல்   இருப்பாரா? சிலகாலத்தில்   அவர்   மனைவி   கருத்தரித்து   ஒரு   அழகான   பெண்   குழந்தையை   ஈன்றெடுத்தாள் .  அவர்கள்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அருமை   பெருமையுடன்   குழந்தை   வளர்ந்தது . குழந்தையும்   குலப்பெருமையை   காக்கும்   பண்பு   மிக்கவளாக   வளர்ந்தாள் .  பெற்றோர்   ஆனந்தத்திற்கு   அளவேது ?  அவள்   மணப்பருவம்   எய்தினாள் . 

No comments:

Post a Comment