சுந்தரர் திடுக்கிட்டு தடுமாறி போனார் . மகிழ மரத்தடியில் ஐயன் இருக்க தான் செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் வந்த விளைவா இது ? சங்கிலியாரை பிரிந்து வந்ததால் ஈசனின் தண்டனையா இது அவர் மனம் தடுமாறியது . ஒளி இழந்த கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய் பெருகியது . கோயில் பக்கம் திரும்பி கரம் கூப்பி கண்ணீர் மல்க கதறினார் . 'ஐயனே என்னை தண்டிக்காதே . சங்கிலியாரை பிரிவது என் நோக்கமல்ல . கொடுத்த வாக்கை மீறுவதும் என் எண்ணமில்லை . ஆரூர் ஈசனை காணாமல் என்னால் கணமும் இருக்க இயலாது . ஆரூரன் மேலுள்ள காதலே என்னை வாக்கு மீற செய்தது . கண்ணை கொடுத்து விடு என்று கதறினார் . தன் மன வேதனையை
பதிகங்களாக பாடி ஐயனுக்கு சமர்ப்பித்தார் . அனால் ஐயன் மனம் இறங்குவதாக இல்லை
.
பதிகங்களாக பாடி ஐயனுக்கு சமர்ப்பித்தார் . அனால் ஐயன் மனம் இறங்குவதாக இல்லை
.
No comments:
Post a Comment