Wednesday, 18 December 2019

ஈசன்   அவர்களை   சேர்க்கத்தானே   சுந்தரரை   ஒற்றியூர்   வரவழைத்தார் .  அவர்   தம்   வேலையை   துவங்கினார் .  இரவு   சங்கிலியாரின்   கனவில்   தோன்றி   என்   தோழன்   நம்பி  ஆரூரன்   உன்னை   மணக்க   விரும்புகிறான் .நீங்கள்   இருவரும்   இணைவது   எனக்கும்   சம்மதமே உன்  சம்மதம்  தேவை   .  என்று   கேட்டார் .  அதற்கு   அவள்  ' ஐயனே   உமது   கட்டளையை   மீறும்   சக்தி   எனக்கு   இல்லை .  ஆனாலும்   அவர்   ஏற்கனவே   பரவையாரை   மணந்து   வாழ்ந்து   வருகிறார் .  என்று   தன்   மன   கவலையை   தெரியப்படுத்தினாள் .   அதற்கு   ஈசன்   உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தர   சொல்கிறேன்   என்று   சமாதானம்   கூறினார் .    

No comments:

Post a Comment