கார்கொண்ட கொ டைக்கழறிற்றறிவார்க்கும் அடியேன் |
சேரநாட்டில் திருவஞ்சைக்களம் சிவபெருமான் கோயிலை தன்னகத்தே கொண்ட கொடுங்கோளூரில் அரச பரம்பரையில் பிறந்தவர் பெருமாக்கோதையார் . சிவபெருமானிடம் அளவுகடந்த பக்தி கொண்டவர் . எதிலும் பற்றிலாதவர் . ஆலயம் செல்வதற்கு ஒரு நாளும் தவறமாட்டார் . அரச பதவியிலும் சிறிதும் நாட்டம் இல்லாதவர் .
அப்போது அரசாண்ட செங்கோற்பொறையான் எனும் அரசன் பதவியில் சிறிதும் நாட்டம் இல்லாமல் தவ வாழ்வை மேற்கொள்ள ஆவல் கொண்டான். ஆகையால் வேறு ஒரு தகுந்த அரசனை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டான் . அமைச்சர்கள் கூடி ஆலோசித்து அரசாள மிக தகுதி வாய்ந்தவராக பெருமாக்கோதையாரை தேர்ந்தெடுத்து அவரிடம் தங்கள் அவாவை தெரிவித்தனர் . அவர் அஞ்சைக்கள பெருமானை கேட்டு முடிவு சொல்வதாக கூறி அங்கு சென்று ஈசனிடம் விண்ணப்பித்தார் . ஈசன் அவர் விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு எதிராளியின் மனதை அறியும் பெரும் திறமையை கொடுத்து நல்லபடியாக ஆட்சி செய்யுமாறு கட்டளை இட்டார் . இதனால் அவர் கழற்றறிவார் எனும் பட்டம் பெற்றார் .
சேரநாட்டில் திருவஞ்சைக்களம் சிவபெருமான் கோயிலை தன்னகத்தே கொண்ட கொடுங்கோளூரில் அரச பரம்பரையில் பிறந்தவர் பெருமாக்கோதையார் . சிவபெருமானிடம் அளவுகடந்த பக்தி கொண்டவர் . எதிலும் பற்றிலாதவர் . ஆலயம் செல்வதற்கு ஒரு நாளும் தவறமாட்டார் . அரச பதவியிலும் சிறிதும் நாட்டம் இல்லாதவர் .
அப்போது அரசாண்ட செங்கோற்பொறையான் எனும் அரசன் பதவியில் சிறிதும் நாட்டம் இல்லாமல் தவ வாழ்வை மேற்கொள்ள ஆவல் கொண்டான். ஆகையால் வேறு ஒரு தகுந்த அரசனை தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக்கொண்டான் . அமைச்சர்கள் கூடி ஆலோசித்து அரசாள மிக தகுதி வாய்ந்தவராக பெருமாக்கோதையாரை தேர்ந்தெடுத்து அவரிடம் தங்கள் அவாவை தெரிவித்தனர் . அவர் அஞ்சைக்கள பெருமானை கேட்டு முடிவு சொல்வதாக கூறி அங்கு சென்று ஈசனிடம் விண்ணப்பித்தார் . ஈசன் அவர் விண்ணப்பத்தை ஏற்று அவருக்கு எதிராளியின் மனதை அறியும் பெரும் திறமையை கொடுத்து நல்லபடியாக ஆட்சி செய்யுமாறு கட்டளை இட்டார் . இதனால் அவர் கழற்றறிவார் எனும் பட்டம் பெற்றார் .
No comments:
Post a Comment