Wednesday, 15 May 2019

பரஞ்சோதியார்   உடனே   மகிழ்ச்சியுடன்  ஸ்வாமி   தயங்க   வேண்டாம் .  என்னிடம்   ஏராளமான   பசுக்கள்   உள்ளன . உடனே   உணவு   தயார்   செய்கிறேன்   என்றார் .  உடனே   பைரவர்   அவசரப்படாதீர்    நான்   சொல்வது   நரப்பசுவாகும் .  அதுவும்   ஐந்து   வயது   சிறுவன்   மாமிசம் .  அதுவும்   அவன்   பெற்றோருக்கு   ஒரே   மகனாக   இருக்க   வேண்டும் .  தந்தை   அவனை   வெட்டும்போது   தாயார்   சிறிதும்   கண்கலங்காமல்   மகிழ்ச்சியோடு   பையனை   பிடித்துக்கொள்ள   வேண்டும் .     அவ்வாறு   படைத்தால்தான்    நமக்கு   பிரீத்தி   என்று   கூசாமல்   உரைத்தார் .  பரஞ்சோதி   என்கிற   சிறுத்தொண்டரும்   மகிழ்ச்சியுடன்   சம்மதம்    தெரிவித்தார் .  பள்ளிக்கு   சென்று   பிள்ளையை   அழைத்து   வந்தார்.

No comments:

Post a Comment