பரஞ்சோதியார் உடனே மகிழ்ச்சியுடன் ஸ்வாமி தயங்க வேண்டாம் . என்னிடம் ஏராளமான பசுக்கள் உள்ளன . உடனே உணவு தயார் செய்கிறேன் என்றார் . உடனே பைரவர் அவசரப்படாதீர் நான் சொல்வது நரப்பசுவாகும் . அதுவும் ஐந்து வயது சிறுவன் மாமிசம் . அதுவும் அவன் பெற்றோருக்கு ஒரே மகனாக இருக்க வேண்டும் . தந்தை அவனை வெட்டும்போது தாயார் சிறிதும் கண்கலங்காமல் மகிழ்ச்சியோடு பையனை பிடித்துக்கொள்ள வேண்டும் . அவ்வாறு படைத்தால்தான் நமக்கு பிரீத்தி என்று கூசாமல் உரைத்தார் . பரஞ்சோதி என்கிற சிறுத்தொண்டரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார் . பள்ளிக்கு சென்று பிள்ளையை அழைத்து வந்தார்.
No comments:
Post a Comment