- கீரையை சாப்பிட்டுக்கொண்டு ஈசனுக்கு தம் திருத்தொண்டை மட்டும் குறைவர செய்து வந்தார் . தோட்டத்தில் விளையும் கீரை எத்தனை நாள் காணும் . கீரையும் அற்று விட்டது .. கணவன் மனைவி இருவரும் வெறும் ஜலம் குடித்துகாலத்தை ஓட்டினர். ஒரு நாள் தாயானார் வழக்கம்போல் தலையில் ஐயனுக்கு அமுது படைக்க அன்னமும் கீரை யும் மாவடுவும் கூடையில் வைத்துக்கொண்டு மனைவி பின் தொடர கோவிலுக்கு கிளம்பினார் .
No comments:
Post a Comment