Saturday, 2 December 2017


  • கீரையை   சாப்பிட்டுக்கொண்டு   ஈசனுக்கு   தம்   திருத்தொண்டை   மட்டும்   குறைவர   செய்து   வந்தார் .  தோட்டத்தில்   விளையும்   கீரை   எத்தனை  நாள்   காணும் .  கீரையும்   அற்று   விட்டது ..  கணவன்   மனைவி   இருவரும்   வெறும்   ஜலம்   குடித்துகாலத்தை   ஓட்டினர்.  ஒரு   நாள் தாயானார்   வழக்கம்போல்   தலையில்   ஐயனுக்கு   அமுது   படைக்க   அன்னமும்   கீரை யும்   மாவடுவும்   கூடையில்   வைத்துக்கொண்டு   மனைவி   பின்   தொடர   கோவிலுக்கு   கிளம்பினார் .

No comments:

Post a Comment