Saturday, 16 December 2017

மன்னன்   சமண   மதத்தை   தழுவியவன்   ஆதலால்   மக்களை   சமண   மதத்தை   தழுவ   கட்டாயப்படுத்தினான் .  மறுப்பவர்களை   கடுமையாக   தண்டிக்கலானான் .   சிவனடியார்கள்   தங்கள்   தொண்டினை   செய்ய   முடியாதவாறு   பலவித   தடைகளை   செய்தான் .  பூஜை   செய்ய  எவ்வித   வசதியும்   இல்லாமல்   செய்தான் .  மூர்த்தியாரையும்   பாதிக்கும்   வகையில்   சந்தனம்   விற்பதை   தடை   செய்தான் .  அவர்   பக்கத்து   ஊர்   சென்று   சந்தனம்   வாங்கி   வந்து   தன்   கடமையை   தொடர்ந்தார் .  ஆனால்   அதற்கும்   முடியாதவாறு   அந்த    ஊர்   வியாபாரிகளை   பயமுறுத்தி   அவருக்கு சந்தனம்   விற்க   விடாமல்   தடுத்து   விட்டான் .

No comments:

Post a Comment