Saturday, 23 December 2017

மறுநாள்   காலை   அவர்   நீராடிவிட்டு   வரும்போது   அந்த   கொடுங்கோல்   மன்னன்   இரவு   இறந்து   விட்டான்   என்ற   செய்தியை   கேட்டார்  .  அவரால்   தன்   காதுகளையே   நம்ப   முடியவில்லை .  இரவில்   கனவில்   ஈசன்   உரைத்தது   நினைவு   வந்து   புல்லரித்து   போனார் .  மேலும்   ஈசன்   ஆட்சி   பொறுப்பை   இவரை   அல்லவா   ஏற்றுக்கொள்ள   ஆணை   இட்டார் .  எல்லாம்   அவன்   பொறுப்பு .  அவன்   பார்த்துக்கொள்வான்   என்று   மௌனமாக   கோவிலுக்கு   கிளம்பினார் .    இறந்து   அரசனுக்கு   பிள்ளை   இல்லாத   காரணத்தால்   அடுத்த   பட்டத்திற்கு   வருவது   யார்   என்ற   கேள்வி   கிளம்பியது .

No comments:

Post a Comment