மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மேய மறந்து நின்றன . கன்றுகள் தங்கள் ஓட்டத்தை மறந்து அவரை பார்த்தன . மரங்கள் அசையவில்லை . பக்கத்து சோலையிலிருந்த பறவை இனங்கள் இசையில் மயங்கி பறந்து வந்தன . புதர்களில் மறைந்து இருந்த ஓநாய்கள் மான்கள் சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் இசையில் மயங்கி அங்கு கூடின . இசையில் மயங்கிய நாகங்கள் புற்றிலிருந்து வெளிவந்து படம் எடுத்து ஆடின . நேரம் செல்ல செல்ல அவர் இசை கல்லையும் உருக்குவதாக இருந்தது .
No comments:
Post a Comment