ஐயனுக்குதான் தன் அடியார்களை போற்றுபவர்கள் மீது எத்தனை
பிரீதி ? அவரே அடியார் உள்ளத்தில் தானே வாசம் செய்கிறார் ?தன்னை
வணங்குபவரை விட தம் அடியார்களை வணங்குபவரை அதிகம் நேசிக்கிறார் . விந்தை யே . அடுத்து ,
வெல்லுமா மிகவல்ல மெய்பொருளுக்கு அடியேன் !
திருக்கோவலூர் நகரை தலைநகராக கொண்ட சேதி நாட்டை ஆண்ட மன்னன் மெய்ப்பொருள் . சிறந்த சிவபக்தன் . நீதி நெறி தவறாமல் நல்லாட்சி புரிந்துவந்தான் .. நீதி தவறாத சிறந்த சிவபக்த்தனான அவன் ஆட்சியில் பருவம் தவறாமல் மழை பொழிந்து செழிப்புடனும் மக்கள் சந்தோஷத்துடன் வாழ்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை . அவன் நாட்டு பாதுகாப்பை பற்றி கவலை பட்டதில்லை . ஈசன் மீது அத்தனை நம்பிக்கை . நம்பினோரை ஈசன் கைவிடுவாரா ? முத்தநாதன் அண்டை நாட்டரசன் . அவனுக்கு சேதி நாட்டினிமீது ஒரு கண் .
பிரீதி ? அவரே அடியார் உள்ளத்தில் தானே வாசம் செய்கிறார் ?தன்னை
வணங்குபவரை விட தம் அடியார்களை வணங்குபவரை அதிகம் நேசிக்கிறார் . விந்தை யே . அடுத்து ,
வெல்லுமா மிகவல்ல மெய்பொருளுக்கு அடியேன் !
திருக்கோவலூர் நகரை தலைநகராக கொண்ட சேதி நாட்டை ஆண்ட மன்னன் மெய்ப்பொருள் . சிறந்த சிவபக்தன் . நீதி நெறி தவறாமல் நல்லாட்சி புரிந்துவந்தான் .. நீதி தவறாத சிறந்த சிவபக்த்தனான அவன் ஆட்சியில் பருவம் தவறாமல் மழை பொழிந்து செழிப்புடனும் மக்கள் சந்தோஷத்துடன் வாழ்ந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை . அவன் நாட்டு பாதுகாப்பை பற்றி கவலை பட்டதில்லை . ஈசன் மீது அத்தனை நம்பிக்கை . நம்பினோரை ஈசன் கைவிடுவாரா ? முத்தநாதன் அண்டை நாட்டரசன் . அவனுக்கு சேதி நாட்டினிமீது ஒரு கண் .
No comments:
Post a Comment