Friday, 24 March 2017

அவர் வாழ்ந்த   ஊருக்கருகில்   நல்லூர்   என்னும்   சிவக்ஷேத்திரம்   இருந்தது .  அமர் நீதியார்   அங்கு   அடிக்கடி   சென்று   ஈசனை   வழிபடுவதை   வாடிக்கையாக   கொண்டிருந்தார் .  அங்கு   வரும்   பக்தர்களுக்கு   அமுது   படைப்பதை   மிக   மகிழ்ச்சியுடன்   செய்து   வந்தார் .  மேலும்   அங்கு   வரும்   அடியார்களுக்கு   ஆடையும்   கௌபீனமும்   அளிப்பதையும்   வாடிக்கையாக   கொண்டிருந்தார் .  அதற்காக   அங்கு   ஒரு   மடத்தையும்   கட்டி   வைத்தார் .  இவருக்கும்   அங்கு   அடிக்கடி   போய்வர   நேர்ந்ததால்   அவரும்   அங்கேயே   தங்கி   விட்டார் .

No comments:

Post a Comment