Thursday, 9 February 2017

இயற்கையாக   மனித  இனத்தை   ஆட்டி  படைக்கும்   ஆசாபாசங்கள்   அவரை   எந்த   சமயத்திலும்  பாதித்ததே   இல்லை .சலனமே   இல்லா   மனத்தோடு   சிவபெருமானையும்   அவர்   அடியார்களையும்   பூசிப்பதே  தன்   வாழ்வின்   லட்சியமாக   வாழ்ந்து   வந்தார் .  அவருடைய   மனைவியும்   அதற்கு   சிறிதும்   குறைவில்லாத   பக்தியுடனும்   பற்றற்ற   நிலையுடனும்   கணவன்   சொல்லே   வேதவாக்காக   எண்ணியே   அவருக்கு  உறுதுணையாய்    அமைதி யுடன்    வாழ்ந்து   வந்தார் .  இத்தகைய   ஆபூர்வ   தம்பதிகளின்   பெருமை   இவ்வாறு   குடத்திலிட்ட   விளக்காக  இருப்பது   ஐயன்   மனத்திற்கு   பொறுக்கவில்லை . இதை   உலகத்திற்கு   உணர்த்த   தன்   திருவிளையாடலை   துவக்குகிறார் .

No comments:

Post a Comment