சிவனடியார் இவ்வாறு கேட்டுவிட்டு இயற்பகையார் முகத்தை கவனித்தார் . அவர் முகத்தில் ஒருவித சலனமும் இல்லை . தன்னிடம் உள்ளதை கேட்டாரே என்ற மன நிம்மதி மட்டும் தான் இருந்தது . என்னிடம் உள்ளதை கேட்டு என்னை நிம்மதி கொள்ள செய்துவிட்டீர் . என்று கூறி விட்டு உள்ளே சென்று தன் மனைவியை நோக்கி இந்த சிவனடியாருக்கு உன்னை நான் அளித்து விட்டேன் . இனி அவருடன் செல்வது தான் முறை . என்று கூறு கிறார். அந்த அம்மையாரும் எவ்வித சலனமும் இல்லாமல் கணவனின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு குனிந்த தலையுடன் சிவனடியார் பக்கம் போய் நின்றாள் . சிவனடியார் சலனமில்லாத அவள் முகத்தை கவனித்தார் .
No comments:
Post a Comment