Wednesday, 22 February 2017

மாற னாரின்   மனைவியும்   அவரைப்போலவே   அதிதிகளை   மகிழ்விப்பதில்   துளியும்   அலுப்பில்லாமல்   அவருக்கு   ஏற்றபடியே   இணைந்து   செயலாற்றி   வந்தார் . வந்தவர்களுக்கு   அறுசுவை   உணவை   அளிப்பதில்  தவறியதே   இல்லை ...ஈசன்   தன்   அடியார்களுக்கு   இவர்களின்   சேவையை   கண்டு   மிக்க   மகிழ்ச்சி   கொண்டார் .  இவர்கள்  தன்னை   வந்தடையும்   மார்க்கத்தை   காண்பிக்க   தன்   சோதனையை   துவக்கினார் .  சோதனைக்கு   பின்   தானே   சாதனை .  

No comments:

Post a Comment