Tuesday, 21 February 2017

" இளையான்   தன்   குடிமாறன்   அடியார்க்கு   அடியேன் "
அடுத்து   இளையான்குடி   மாறனார்   நாயனாரை   தெரிந்து   கொள்வோம் .பாண்டிய  நாட்டில்  இளையான்குடி  என்ற  ஊரில்   வேளாளர்   குலத்தில்   பிறந்தவர்   மாறனார் . வசதியான   குடும்பம் .  நிலபுலன்கள்   உள்ளவர் .  நல்ல   உழைப்பாளி . தில்லை   நடராஜப்பெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர் . சிவனடியார்கள்   கண்டால்     மிக்க   மகிழ்ச்சியுடனும்   அன்புடனும்   அறுசுவை   உணவு   அளிக்க   தவறுவது   கிடையாது .

No comments:

Post a Comment