" இளையான் தன் குடிமாறன் அடியார்க்கு அடியேன் "
அடுத்து இளையான்குடி மாறனார் நாயனாரை தெரிந்து கொள்வோம் .பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் மாறனார் . வசதியான குடும்பம் . நிலபுலன்கள் உள்ளவர் . நல்ல உழைப்பாளி . தில்லை நடராஜப்பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் . சிவனடியார்கள் கண்டால் மிக்க மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அறுசுவை உணவு அளிக்க தவறுவது கிடையாது .
No comments:
Post a Comment