Saturday, 18 February 2017

இவ்வாறு   இயற்பகையார்   இயற்பகை   நாயனார்   ஆகிறார் . இந்த   வரலாறு   மூலம்   நாம்   காணும்   வியக்க   வைக்கும்  செய்தி   ஈசன்   தன்   அடியானின்   பெருமையை   உலகறிய   வைக்க   தன்னை   எத்தனை   தாழ்த்தி   கொள்கிறார்  என்பதுதான் .  எத்தனை   கீழ்த்தர   செயல்கள்   செய்யவும்     தயங்குவதில்லை   என்பதை   காண்கிறோம் .  ஜனங்களின்   கல்லடி   கூட   தாங்க   தயக்கமில்லை .    காண   தேகம்   புல்லரிக்கிறது .பக்தன்   ஐயனுக்காக   எதையும்   செய்ய   துணிவதை   காண்கிறோம் .. இவ்வாறு   சில  சரிதைகளில்   ஈசன்   பக்தனுக்காக   எதையும்   செய்வதை   காண்கிறோம் .''ஈசன்   தொண்டரத்தம்   உள்ளத்து   ஒடுக்கம் .  தொண்டர்தம்   பெருமை   சொல்லவும்   பெரிதே ''

No comments:

Post a Comment