Saturday, 11 February 2017

சிவபெருமான்   அழகிய   வாலிபனாக   மாறினார் . மிக்க   தேஜஸுடன்   சிவனடியார்   உடைகளுடன்   காண்போரை   கவரும்   வண்ணம்   இயற்பகையார்   வீட்டின்   முன்   நின்றார் .  இயற்பகையார்   வெளியே   வந்தார் .  உடனே    'தாங்கள்தான்   இயற்பகையார்   என்பவரா ?  தங்களைப்பற்றி   கேள்விப்பட்டிருக்கிறேன் .  தாங்கள்,   சிவனடியார்கள்   எதை     யாசித்தாலும்   மறுக்கமால்   தருவீர்கள்   என்று '  என  வினவினார் . இயற்பகையார் மிக   பணிவுடன்   பதிலுரைத்தார்   "என்னிடம்   உள்ள   எல்லாம்   அந்த  ஈசன்   அளித்ததே .  ஆக   அதை   அவரடியார்களுக்கு   கொடுத்து   மிஞ்சியதே   என்னை   சாரும் .  ஆகையால்   தங்கள்   தயக்கமின்றி   தங்களுக்கு   வேண்டியதை   கேட்கலாம் ". என்று   பதிலளிக்கிறார் .

No comments:

Post a Comment