Monday, 9 March 2015

sundarar2

ஆலால  சுந்தரர்  ஈசன்  ஆணை ப்படி  தென் திசையில்  திருமுனைப்பாடி  என்னும்  நாட்டில்  நாவலூர்  எனும்  கிராமத்தில்  பிராம்மண  குலத்தை  சேர்ந்த  சடையனார்  என்பவருக்கும்  இசைஞாநியருக்கும்  மகனாக  பிறந்தார் . மிக  அழகனாகவும்  அறிவானவனாகவும்  இருந்ததில்  அதிசயம்  ஒன்றும்  இல்லை . நம்பிஆரூரன்  என்பது  அவருடைய  பெயர் . பெற்றோர் இருவரும்  சிறந்த  சிவபக்தர்கள் . பிற்காலத்தில்  நாயன்மார்களாக்  போற்றப்பட்டவர்கள்  என்பது  குறிப்பிடதக்கது . 

No comments:

Post a Comment