Thursday, 12 March 2015

no.3

முதியவர்  கோபத்துடன்  கடுமையாக  பேசிய   சுந்தரரையும்   மற்ற  பெரியோர்களையும்  நோக்கி  எனக்கு  இந்த  ஊரில்  ஞாயம்  கிடைக்காது . என்  ஊரில்  பெரியோர்கள்  என்ன  சொல்கிறார்களோ  அதன்படி  நடக்க   சித்தமாக  இருப்பதாக  தெரிவித்தார் . அவர்  ஊர்  யாது  என்று வினவ  திருவெண்ணைநல்லூர்  என  பதில்  உரைக்கிறார் .  உடனே  எல்லோரும்  அங்கு  விரைகின்றனர் . அங்கு  தீர்ப்பு  முதியவருக்கு  சாதகமாக  இருக்க  வேறு  வழியின்றி  சுந்தரர் முதியவரை  பின்  தொடர்கிறார் . முதியவர்  அவ்வூர்  ஆலயத்தில்  நுழைந்து மறைந்து  விடுகிறார் .          

No comments:

Post a Comment