சுந்தரர் சேரமானை நோக்கி ஆடவல்லான் இவ்வற்புதத்தை நிகழ்த்தியது அவருக்காகவே என்று கூறி அவரை முன்னே செல்லவிட்டு தான் பின்னே சென்றார் . அவர்கள் கரையேறியதும் வெள்ளம் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஓடலாயிற்று . இருவரும் கொடுங்கோளூர் நோக்கி நடந்தனர் . சேரமான் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியோடு காணப்பட் டனர் .
No comments:
Post a Comment