Thursday, 13 February 2020

சுந்தரர்   சேரமானை    நோக்கி   ஆடவல்லான்   இவ்வற்புதத்தை   நிகழ்த்தியது   அவருக்காகவே   என்று     கூறி   அவரை   முன்னே   செல்லவிட்டு   தான்   பின்னே    சென்றார் .    அவர்கள்   கரையேறியதும்   வெள்ளம்   இருகரைகளையும்    தொட்டுக்கொண்டு   ஓடலாயிற்று .   இருவரும்   கொடுங்கோளூர்   நோக்கி    நடந்தனர் .   சேரமான்   நாட்டில்   மக்கள்    மகிழ்ச்சியோடு   காணப்பட்  டனர் .    

No comments:

Post a Comment