Monday, 17 February 2020

சுந்தரர்   நண்பர்   உபசரிப்பில்   மெய்சிலிர்த்தார்  .  அவருடன்   சிலகாலம்   தங்கிவிட்டு   ஊர்   திரும்ப   நிச்சயம்   செய்தார் .  ஆனால்   சேரமான்   அவரை  பிரிய    மனமில்லாமல்   தானும்   உடன்   வருவதாக    கூறினார் .  ஆனால்   சம்பந்தர்   அரச   காரியங்களை   கவனிக்காமல்   அத்தனை  காலம்    இருப்பது   சரியல்ல .  அது   நாட்டுக்கும்   நன்மை   பயக்காது   என்று   அறிவுறை   கூறி   அவரை   தடுத்தார் .  சேரமான்   மனமில்லாமல்   சம்மதித்தார்   ஆனால்   ஏராளமான   பொன்னும்   மணியும்   வாரி   எடுத்து   கட்டி   யானை   மீது   ஏற்றி   இதை   மறுக்காமல்   ஏற்று   அடியார்கள்   சேவைக்கு   பயன்     படுத்த   வேண்டினார் .     சம்பந்தரும்   சம்மதித்து   பெற்று   கொண்டார். விடை   பெற்றுக்கொண்டு       சம்பந்தர்   காடு   மலைகளை   கடந்து   சோழ   நாடு          பயணப்பட்டார் .   திருமுருகன்பூண்டி   அடைய     தீர்மானித்திருந்தார் .   

No comments:

Post a Comment