சுந்தரர் நண்பர் உபசரிப்பில் மெய்சிலிர்த்தார் . அவருடன் சிலகாலம் தங்கிவிட்டு ஊர் திரும்ப நிச்சயம் செய்தார் . ஆனால் சேரமான் அவரை பிரிய மனமில்லாமல் தானும் உடன் வருவதாக கூறினார் . ஆனால் சம்பந்தர் அரச காரியங்களை கவனிக்காமல் அத்தனை காலம் இருப்பது சரியல்ல . அது நாட்டுக்கும் நன்மை பயக்காது என்று அறிவுறை கூறி அவரை தடுத்தார் . சேரமான் மனமில்லாமல் சம்மதித்தார் ஆனால் ஏராளமான பொன்னும் மணியும் வாரி எடுத்து கட்டி யானை மீது ஏற்றி இதை மறுக்காமல் ஏற்று அடியார்கள் சேவைக்கு பயன் படுத்த வேண்டினார் . சம்பந்தரும் சம்மதித்து பெற்று கொண்டார். விடை பெற்றுக்கொண்டு சம்பந்தர் காடு மலைகளை கடந்து சோழ நாடு பயணப்பட்டார் . திருமுருகன்பூண்டி அடைய தீர்மானித்திருந்தார் .
No comments:
Post a Comment