Monday, 3 September 2018

ஒலிபுனல்சூழ்   சாத்தமங்கை   நிலநக்கர்க்கு   அடியேன் |

சோழ   நாட்டிலே  சாத்தமங்கை   என்றொரு   தலம்   அங்கு   கோயில்   கொண்டிருக்கும்   ஐயன்   அய்யவந்திநாதர் .  அவ்வூரிலே    நீலநக்கர்     என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   அக்கினிஹோத்திரம்   செய்ய     தவறாதவர் . அவர்   வீட்டில்   எப்பொழுதும்   அக்நி   சுடர்   பிரகாசித்து   கொண்டே   இருக்கும் .  அவருக்கு   சிவன்   மீதுள்ள   பக்தி   போல்   சிவனடியார்கள்   மீதும்   மிகுந்த   பக்தி .  அடியார்களுக்கு   அமுது   படைப்பதில்   எல்லையில்லா   ஆனந்தம்   அடைவார் .  அவர்   மனைவியும்   அவருக்கு   உறுதுணையாக   இருந்தார் 

No comments:

Post a Comment