ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நிலநக்கர்க்கு அடியேன் |
சோழ நாட்டிலே சாத்தமங்கை என்றொரு தலம் அங்கு கோயில் கொண்டிருக்கும் ஐயன் அய்யவந்திநாதர் . அவ்வூரிலே நீலநக்கர் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் அக்கினிஹோத்திரம் செய்ய தவறாதவர் . அவர் வீட்டில் எப்பொழுதும் அக்நி சுடர் பிரகாசித்து கொண்டே இருக்கும் . அவருக்கு சிவன் மீதுள்ள பக்தி போல் சிவனடியார்கள் மீதும் மிகுந்த பக்தி . அடியார்களுக்கு அமுது படைப்பதில் எல்லையில்லா ஆனந்தம் அடைவார் . அவர் மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்
சோழ நாட்டிலே சாத்தமங்கை என்றொரு தலம் அங்கு கோயில் கொண்டிருக்கும் ஐயன் அய்யவந்திநாதர் . அவ்வூரிலே நீலநக்கர் என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் அக்கினிஹோத்திரம் செய்ய தவறாதவர் . அவர் வீட்டில் எப்பொழுதும் அக்நி சுடர் பிரகாசித்து கொண்டே இருக்கும் . அவருக்கு சிவன் மீதுள்ள பக்தி போல் சிவனடியார்கள் மீதும் மிகுந்த பக்தி . அடியார்களுக்கு அமுது படைப்பதில் எல்லையில்லா ஆனந்தம் அடைவார் . அவர் மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்தார்
No comments:
Post a Comment