சம்பந்தப்பெருமான் சாத்தமங்கையை விட்டு செல்லுகையில் நீ லநக்கருக்கு அங்கு இருந்து கொண்டு இனிதாக இல்லறம் நடத்திக்கொண்டு சிவபெருமானுக்கும் சிவத்தொண்டர்களுக்கும் இனிய சேவைகளை செய்துகொண்டு வாழும்படி ஆணை இட்டு சென்றார் . அவரும் அவ்வாறே நடந்து தம்பதிகள் தங்கள் கடமைகளை தொடர்ந்து செய்து கொண்டு இனிதே வாழ்ந்து வந்தனர் இப்படி இருக்கையில் ஒருநாள் சம்பந்தப்பெருமானுக்கு திருமணம் என்று அழைப்பு வர தம்பதிகள் அத்திருமணத்தில் கலந்து கொண்டு சம்பந்தருடன் ஜோதியில் கலந்து கொண்டு சிவத்தில் ஐக்கியமானார்கள்
No comments:
Post a Comment