Wednesday, 12 September 2018

  சம்பந்தப்பெருமான்   சாத்தமங்கையை   விட்டு   செல்லுகையில்   நீ லநக்கருக்கு   அங்கு   இருந்து   கொண்டு   இனிதாக   இல்லறம்    நடத்திக்கொண்டு   சிவபெருமானுக்கும்   சிவத்தொண்டர்களுக்கும்   இனிய   சேவைகளை   செய்துகொண்டு   வாழும்படி   ஆணை   இட்டு   சென்றார் .  அவரும்   அவ்வாறே   நடந்து   தம்பதிகள்   தங்கள்   கடமைகளை   தொடர்ந்து   செய்து   கொண்டு   இனிதே  வாழ்ந்து   வந்தனர்   இப்படி   இருக்கையில்  ஒருநாள்   சம்பந்தப்பெருமானுக்கு   திருமணம்   என்று   அழைப்பு   வர   தம்பதிகள்   அத்திருமணத்தில்   கலந்து   கொண்டு   சம்பந்தருடன்   ஜோதியில்   கலந்து   கொண்டு   சிவத்தில்   ஐக்கியமானார்கள்      

No comments:

Post a Comment