Monday, 20 August 2018

அப்பூதியடிகள்   மேலும்   கூறினார் ,  எம்பெருமானுக்கு   சேவை   செய்வதில்   அவருக்கு   இணை   யார்   உளர் ?  எம்பெருமான்   அவர்   மீது   காட்டிய   அன்புக்கு   நிகர்   ஏது ?  நீற்றறையிலிருந்து   ஈசன் அவரை   மீட்டார் . கல்   தூணை   பூட்டி   கடலில்   வீசப்பட்டவர்   நமசிவாய   நாமத்தால்   மீண்டார் .  விஷம்   அவரை   ஏதும்   செய்யவில்லை .  ஈசனுக்கு  அவர்   மீது   எத்துணை   அன்பிருந்தால்   இவ்வாறெல்லாம்   காத்தருள்வார் .  அவரை   போய்   யாரோ   ஒருவர்   என்று   கூறி   விட்டிர் .

No comments:

Post a Comment