சில நாட்கள் சென்றன . வயோதிகர் திரும்ப வந்து தம்பதியரிடம் ஓட்டை திரும்ப தருமாறு கேட்கிறார் . நிலகண்டக ரும் எடுத்து வருவதாக சொல்லி உள்ளே சென்று தேடுகிறார் , வைத்த இடத்தில் ஓட்டை காணாமல் பரிதவிக்கிறார் . வைத்த இடத்தில் ஓட்டை காணாததால் புதிய திருவோடு செய்து தருவதாக கூறுகிறார் . முதியவர் திட்டமாக மறுத்து விடுகிறார் . அந்த ஓட்டின் பெருமை உணர்ந்ததால் நீயே மறைத்து வைத்திருக்கிறாய் என்று பழி சுமத்துகிறார் . நீலகண்டர் மனம் நொந்து போய் தங்களை நம்ப வைக்க என்ன செய்ய வேண்டும் என வினவுகிறார் . முதியவர் அப்படி கேள் , நீ சொல்வது உண்மையானால் உன் பிள்ளை மீது சத்தியம் செய் என்கிறார் .
No comments:
Post a Comment