Monday, 30 January 2017

சில   நாட்கள்   சென்றன . வயோதிகர்   திரும்ப   வந்து  தம்பதியரிடம்   ஓட்டை   திரும்ப   தருமாறு   கேட்கிறார் .  நிலகண்டக ரும்    எடுத்து   வருவதாக   சொல்லி  உள்ளே   சென்று   தேடுகிறார் ,  வைத்த   இடத்தில்   ஓட்டை   காணாமல்   பரிதவிக்கிறார் .  வைத்த   இடத்தில்   ஓட்டை   காணாததால்   புதிய   திருவோடு   செய்து   தருவதாக   கூறுகிறார் . முதியவர்   திட்டமாக   மறுத்து   விடுகிறார் .  அந்த   ஓட்டின்   பெருமை   உணர்ந்ததால்   நீயே   மறைத்து   வைத்திருக்கிறாய்   என்று  பழி   சுமத்துகிறார் .  நீலகண்டர்   மனம்   நொந்து  போய்   தங்களை   நம்ப   வைக்க   என்ன   செய்ய   வேண்டும்   என   வினவுகிறார் .  முதியவர்   அப்படி   கேள் , நீ   சொல்வது   உண்மையானால்   உன்   பிள்ளை   மீது    சத்தியம்   செய்  என்கிறார் .

No comments:

Post a Comment