சுந்தரர் பாடி பெரிய புராணத்திற்கு வித்திட்ட அப்பாடல் இதுவே
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்து குயவனார்க்கும் அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன்
விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்
அல்லி மென் முல்லையந்தார் அமரநீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்து குயவனார்க்கும் அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்பொருளுக்கு அடியேன்
விரிபொழில் சூழ் குன்றையார் விறன்மிண்டர்க்கு அடியேன்
அல்லி மென் முல்லையந்தார் அமரநீதிக்கு அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
No comments:
Post a Comment