Wednesday, 18 January 2017

சுந்தரர்  பாடி  பெரிய  புராணத்திற்கு  வித்திட்ட  அப்பாடல்  இதுவே
தில்லைவாழ்  அந்தணர்தம்  அடியார்க்கும்  அடியேன்
திருநீல கண்டத்து  குயவனார்க்கும்  அடியேன்
இல்லையே என்னாத  இயற்பகைக்கும்  அடியேன்
இளையான்  தன்  குடிமாறன்  அடியார்க்கும்  அடியேன்
வெல்லுமா  மிக  வல்ல மெய்பொருளுக்கு  அடியேன்
விரிபொழில்  சூழ்  குன்றையார் விறன்மிண்டர்க்கு  அடியேன்
அல்லி மென் முல்லையந்தார் அமரநீதிக்கு  அடியேன்
ஆரூரன் ஆரூரில்  அம்மானுக்கு  ஆளே

No comments:

Post a Comment