Tuesday, 24 January 2017

நீலகண்டர்  சிவனடியார்களுக்கு  தொண்டு  செய்வதையே  தன்  லட்சியமாக  கொண்டு  வாழ்ந்தார். ஓடுகள்  செய்து  அதை  விலை  ஏதும்  வாங்காமல்  அவர்களுக்கு  கொடுத்து  பின்பே  வியாபாரத்தை  தொடங்குவார் .அதில்  அவர்  தவறியதில்லை . அவர்  மனைவியும்  அவருக்கு  உறுதுணையாக  இருந்து  மனமொத்து  வாழ்ந்து  வந்தனர் .
 .

No comments:

Post a Comment