நீலகண்டர் சிவனடியார்களுக்கு தொண்டு செய்வதையே தன் லட்சியமாக கொண்டு வாழ்ந்தார். ஓடுகள் செய்து அதை விலை ஏதும் வாங்காமல் அவர்களுக்கு கொடுத்து பின்பே வியாபாரத்தை தொடங்குவார் .அதில் அவர் தவறியதில்லை . அவர் மனைவியும் அவருக்கு உறுதுணையாக இருந்து மனமொத்து வாழ்ந்து வந்தனர் .
.
.
No comments:
Post a Comment