"திருநீலகண்டத்து குயவனார்க்கும் அடியேன் "
சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் முதலாவதாக பாடப்பட்ட பெரும் சிவனடியார் . தில்லையில் மண் பாண்டம் செய்து விற்கும் குயவர் குலத்தில் பிறந்த நீலகண்டர் . சிவபக்தி மிகுந்த அவர் சதா நீலகண்டரை தியானித்து கொண்டே இருந்தமையால் அப்பெயரையே அவர் தன் பெயராக கொண்டார் . அவரும் அவர் மனைவியும் சிவபெருமானை சதா த்யானம் செய்த வண்ணம் மனமொத்த தம்பதியினராய் வாழ்ந்து வந்தனர் .
சுந்தரரின் திருத்தொண்டர் தொகையில் முதலாவதாக பாடப்பட்ட பெரும் சிவனடியார் . தில்லையில் மண் பாண்டம் செய்து விற்கும் குயவர் குலத்தில் பிறந்த நீலகண்டர் . சிவபக்தி மிகுந்த அவர் சதா நீலகண்டரை தியானித்து கொண்டே இருந்தமையால் அப்பெயரையே அவர் தன் பெயராக கொண்டார் . அவரும் அவர் மனைவியும் சிவபெருமானை சதா த்யானம் செய்த வண்ணம் மனமொத்த தம்பதியினராய் வாழ்ந்து வந்தனர் .
No comments:
Post a Comment