Monday, 23 January 2017

"திருநீலகண்டத்து  குயவனார்க்கும்  அடியேன் "
சுந்தரரின்  திருத்தொண்டர்  தொகையில்  முதலாவதாக  பாடப்பட்ட  பெரும்  சிவனடியார் . தில்லையில்  மண்  பாண்டம்  செய்து  விற்கும்  குயவர்  குலத்தில்   பிறந்த  நீலகண்டர் . சிவபக்தி  மிகுந்த  அவர்  சதா  நீலகண்டரை  தியானித்து  கொண்டே  இருந்தமையால்  அப்பெயரையே  அவர்  தன்  பெயராக  கொண்டார் . அவரும்  அவர்  மனைவியும்  சிவபெருமானை  சதா  த்யானம்  செய்த  வண்ணம்  மனமொத்த  தம்பதியினராய்  வாழ்ந்து  வந்தனர் .

No comments:

Post a Comment