Saturday, 28 January 2017

இவ்வாறு  நீலகண்டர்  தம்பதியினர்  வெளிஉலகிற்கு   கணவன்  மனைவியாக   வாழ்ந்தாலும்  விட்டினுள்   பிரிந்தே  தங்கள்  சத்தியத்தை  காப்பாற்றியே   வாழ்ந்தன.  இவ்வாறே  வருடங்கள்  உருண்டன . அவர்களும்
வயோதிகம்  அடைந்தனர் . ஈசன்  இனியும்  சோதனை  செய்தல்  தகாது  என  எண்ணி  வயோதிக   சிவனடியாராக  அவர்கள்   இடம்  தேடி  வந்தார் . நீலகண்டர்   அவரை  அன்போடு  வரவேற்றார் . வேண்டுவது   எதனாலும்  செய்ய   சித்தம்  என  உரைக்கிறார் . ஈசன்   தன்  திருவோட்டை  கொடுத்து  அது  ஒரு   அதிசயமான  ஓடு    என்றும்  வேறெங்கும்   கிடைக்காது  என்றும்  சொல்லி  தாம்   வெளியூர்   செல்வதால்   அதை  பத்திரமாக   வைத்திருந்து  கேட்கும்போது   திருப்பி   தருமாறு   கூறுகிறார் .

No comments:

Post a Comment