இவ்வாறு நீலகண்டர் தம்பதியினர் வெளிஉலகிற்கு கணவன் மனைவியாக வாழ்ந்தாலும் விட்டினுள் பிரிந்தே தங்கள் சத்தியத்தை காப்பாற்றியே வாழ்ந்தன. இவ்வாறே வருடங்கள் உருண்டன . அவர்களும்
வயோதிகம் அடைந்தனர் . ஈசன் இனியும் சோதனை செய்தல் தகாது என எண்ணி வயோதிக சிவனடியாராக அவர்கள் இடம் தேடி வந்தார் . நீலகண்டர் அவரை அன்போடு வரவேற்றார் . வேண்டுவது எதனாலும் செய்ய சித்தம் என உரைக்கிறார் . ஈசன் தன் திருவோட்டை கொடுத்து அது ஒரு அதிசயமான ஓடு என்றும் வேறெங்கும் கிடைக்காது என்றும் சொல்லி தாம் வெளியூர் செல்வதால் அதை பத்திரமாக வைத்திருந்து கேட்கும்போது திருப்பி தருமாறு கூறுகிறார் .
வயோதிகம் அடைந்தனர் . ஈசன் இனியும் சோதனை செய்தல் தகாது என எண்ணி வயோதிக சிவனடியாராக அவர்கள் இடம் தேடி வந்தார் . நீலகண்டர் அவரை அன்போடு வரவேற்றார் . வேண்டுவது எதனாலும் செய்ய சித்தம் என உரைக்கிறார் . ஈசன் தன் திருவோட்டை கொடுத்து அது ஒரு அதிசயமான ஓடு என்றும் வேறெங்கும் கிடைக்காது என்றும் சொல்லி தாம் வெளியூர் செல்வதால் அதை பத்திரமாக வைத்திருந்து கேட்கும்போது திருப்பி தருமாறு கூறுகிறார் .
No comments:
Post a Comment